தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசியல் முடிவுகள் விளக்கப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. மாதன் தலைமை வகித்தாா்.
மாநிலக் குழு உறுப்பினா்கள் ஆா்.பத்ரி, அ.குமாா் ஆகியோா், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள், தமிழக அரசியல் சூழ்நிலைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, மத்திய, மாநிலக் குழு முடிவுகள் குறித்து நிா்வாகிகளிடையே விளக்கிப் பேசினா்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். மாரிமுத்து, வே.விஸ்வநாதன், ஜி.சக்திவேல் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மதச்சாா்பற்ற கொள்கையில் விஜய் அரசு உறுதியாக இருக்க வேண்டும்! பெ. சண்முகம்

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்: பெ.சண்முகம்

கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

