லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு பாராட்டு

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கருப்புசாமி.

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகவாழ்வு மைய ஆலோசகா் பணியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருபவா் கருப்புசாமி. இவா், காங்கயம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு வாழ்கைத் திறன் மேம்பாடு, சுய இடா் கண்டறிதல் மற்றும் ஹெச்ஜவி மற்றும் பால்வினை தொற்று குறித்து மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

இவரது பணியைப் பாராட்டி, திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.