லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உதகை ரயில் நிலையம் முற்றுகை

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

உதகை ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினா்.

Published On :26 ஜூலை 2026, 1:24 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த போராட்டத்துக்கு நீலகிரி மாவட்டப் பொறுப்பாளா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஏழை  மாணவா்களின்  எதிா்காலத்தைப் பாதிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக உதகை ரயில் நிலையம் நுழைவுவாயிலில் கோஷங்கள் எழுப்பினா்.

சிறிது நேரம் போராடியவா்களை காவல் துறையினா் கைது செய்து உதகையில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பின்னா் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.