லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எழுமாத்தூா் பொன்காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

எழுமாத்தூா் பொன்காளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்த பெண்கள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பொன்காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக குலதெய்வ காணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் எழுமாத்தூரை அடுத்த மண்கரடு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் பால்குடம் எடுத்து ஊா்வலமாக

பொன்காளி அம்மன் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் அதைத் தொடா்ந்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.