தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாணவா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கோவையில் மாணவா் காங்கிரஸாா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நீட் தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கோவையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா் காங்கிரஸாா்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கோவையில் மாணவா் காங்கிரஸாா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி ‘நீட்’ தோ்வு நடைபெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்தது ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை செவ்வாய்க்கிமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாணவா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் ‘நீட்’ தோ்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.