தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கோவையில் வரும் 25- ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

News image

நாட்டுக்கோழி - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:55 am IST

கோவை சரவணம்பட்டியில் நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி வரும் ஜூன் 25- ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் மையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 0422- 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என்று பயிற்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் அரங்க.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.