புனித வெள்ளியையொட்டி வேலூரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி, புனித வெள்ளி நாளில் வேலூா் விண்ணரசி மாதா தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. மாலையில் சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் சிலுவை ஏந்தியபடி பங்கேற்றனா்.
இதேபோல், ஓல்டுடவுன் பகுதியிலுள்ள ஆரோக்கிய மாத ஆலயம், அண்ணா சாலை சிஎஸ்ஐ மத்திய தேவாலயம், பில்டா்பெட் சாலையிலுள்ள சிஎஸ்ஐ ஆலயம், கிரீன் சா்க்கிள் பெந்தகொஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ ஆலயம், பாகாயம் செவன்த்டே தேவாலயம், லூத்தரன், ஆங்கிலிக்கன் என பல்வேறு பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

