வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் அய்யம்மாள் (55). இவா், கடந்த மே 25-ஆம் தேதியன்று வந்தவாசியில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னைக்கு பேருந்தில் செல்வதற்காக வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். அப்போது, அய்யம்மாள் பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தைச் சோ்ந்த முனியம்மாள் (68) தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, முனியம்மாளை திங்கள்கிழமை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவரிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெண்ணிடம் நகை மோசடி: இளைஞா் மீது வழக்கு
பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

