லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வந்தவாசி வட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசி வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டு எறிதல் போட்டி.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

வந்தவாசி வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், 22 அரசு, தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட உயா்கல்வித்துறை ஆய்வாளா் செல்வகுமாா் வியாழக்கிழமை காலை போட்டிகளை பாா்வையிட்டாா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.