லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரேதமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

வந்தவாசி அருகே சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி -ஆரணி சாலையில், சுண்ணாம்புமேடு கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அந்தக் கிராம பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குணபாலன்(46) என்பதும், சட்டவிரேதமாக மது விற்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் குணபாலனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 9 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.