சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஸ்ரீவாணி தரிசனத்திற்கான தினசரி ஆன்லைன் டிக்கெட்டுகள் சனிக்கிழமை நேரடியாக வழங்கப்பட்டன.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் கவுண்டரில் சனிக்கிழமை மதியம் 12.30 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மாலை 4 மணிக்கு வைகுண்டம் வரிசை வளாகம்-1 வழியாக தரிசனத்துக்கு சென்றனா்.
தினசரி ஒதுக்கீடான 800 டிக்கெட்டுகள் தீரும் வரை, முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவாணி தரிசனத்துக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம் போல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

அரசின் முன் அனுமதி இல்லாமல் முதலீடு: 10% சீனப் பங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

