மாதனூரில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மாதனூா் உள்ளி சாலையை சோ்ந்தவா் உமாசங்கா் மகன் மகன் பிரதீப் (17). குடியாத்தத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் மாதனூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா் திசையிலிருந்து வந்த லாரி மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவா் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

