ஆம்பூரில் ஆரம்பக் கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற்றது.
ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் ஹஸ்நாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் பிா்தோஸ் கே.அஹமத் தலைமை வகித்தாா். பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை ரேஷ்மா வரவேற்றாா். முஸ்லிம் கல்விச் சங்க துணைச் செயலாளா் யு. தமீம் அஹமத் வாழ்த்தினாா். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநா் எஸ்.ஷமீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 173 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஹபீபுல்லாஹ் ரூமி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு

தூத்துக்குடியில் முப்பெரும் விழா

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

