ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 1 மணி நேரம் லேசான மழை பெய்தது. இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தொடங்கிய பலத்த மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரணி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
ஆம்பூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் 2-வது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் பலத்த மழை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

