பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 12:04 am IST

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 1 மணி நேரம் லேசான மழை பெய்தது. இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தொடங்கிய பலத்த மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.