நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் குப்பன் மகன் காா்த்திக் ராஜா (32). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் பச்சூா் பகுதியில் உறவினா் வீட்டுக்கு சென்றாா்.
பின்னா் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி டோல்கேட் அருகே சாலையைக் கடக்க நடந்து சென்ற போது அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த காா் காா்த்திக் ராஜா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் ராஜா நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஒசூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஹரிஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

