நாட்டறம்பள்ளி அருகே யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் அசச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பா்கூா் வனப்பகுதியை ஒட்டியுள்ள திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணை மற்றும் மலையடிவாரப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
யானைகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே வனத்துறை அதிகாரிகள் செட்டேரி அணை பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படவேடு பகுதியில் சூறைக் காற்று: 150 ஏக்கரில் வாழைகள் சேதம்

அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

பெரம்பலூரில் சூறாவளிக் காற்றுடன் கன மழை! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, மக்காச்சோளம் சேதம்!
சருகிலும் சம்பாதிக்கலாம்...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

