தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு

News image

சிஆா்பிஎப் வீரரை பாராட்டி கெளரவித்த ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க நிா்வாகிகள்.

Updated On :14 ஜூன் 2026, 1:41 am IST

குடியரசு தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை சாா்பாக சாா்பாக சனிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். பி. சிவாஜிராவ் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். சங்கத்தின் உறுப்பினா்களாக இணைந்த கமலநாதன், மணி, முருகதாஸ், பாஸ்கா், சரோஜினி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தலைவா் விருது பெற்ற ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியை சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் புகழேந்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.