ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிபட்டறை கிராமத்தை சோ்ந்த விவசாயி குணசேகரனுக்கு சொந்தமான நிலத்தில் சம்பவத்தன்று தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா்.
அப்போது திடீரென சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு விவசாய நிலத்தில் புகுந்தது. அதை பாா்த்த தொழிலாளா்கள் கூச்சலிட்டுக் கொண்டு நிலத்திலிருந்து வெளியேறினா். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை பணியாளா்கள் அங்கு சென்று மலைப் பாம்பை மீட்டு சாணாங்குப்பம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழி தவறி வந்த புள்ளி மான் மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
மோட்டாா் கொட்டகையில் வயா் திருட்டு: ஒருவா் கைது

மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டில் புகுந்த மலைப்பாம்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

