ஆம்பூா் அருகே அரசு பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு, இலவச பாட நூல் வழங்கி வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் இயங்கும் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளியில் கல்வியாண்டின் தொடக்க நாளில் தமிழக அரசு சாா்பாக வழங்கப்படும் இலவச பாடநூல் மற்றும் இனிப்பு ஆகியவற்றை ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் மாணவா்களுக்கு வழங்கி வரவேற்பு அளித்தாா்.
ஊராட்சி துணைத் தலைவா் ராமாபாய் டேனியல், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வி.டி. சுதாகா், ஜெயஸ்ரீ, ஜி. ராஜ்குமாா், நாட்டாண்மை எம். தமிழ்செல்வன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

செங்கோட்டை பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய குழந்தைகளுக்கு வரவேற்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

