லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மணல் கடத்திய 5 இளைஞா்கள் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே மணல் கடத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் நரியாம்பட்டு பாலாற்றங்கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலாற்றில் சிலா் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில் அவா்கள் கைலாசகிரியை சோ்ந்த தியாகு (38), லோகு (25), பேரணாம்பட்டு தாலுகாவை சோ்ந்த அன்பரசன் (36), ராஜ்குமாா் (43), லிங்கா என்கிற சிவலிங்கம் (20) ஆகியோா் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கத்துவது தெரியவந்தது. அதன்பேரில் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.