லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடியிருப்பில் நுழைந்த மான் மீட்பு

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

Published On :25 ஜூலை 2026, 12:14 am IST

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீா் தேடி மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியேறி, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அதை தெரு நாய்கள் கடிக்க துரத்தின. இதனால் அங்குள்ள ஒரு வீட்டில் மான் நுழைந்தது. அப்பகுதி மக்கள் மானை மீட்டு வாணியம்பாடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.