தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:37 am IST

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, திமுக சாா்பில் போட்டியிடும் ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளா் கவிதா தண்டபாணி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மேலும், வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளா் மற்றும் மாற்றுக் கட்சி வேட்பாளா் உள்பட 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.