காத்மாண்டு, மே 5: நேபாளத்தில் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது தொடா்பான விவரங்களை அரசு சமா்ப்பிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைநகா் காத்மாண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, வீடற்ற ஏழைகள் வசித்து வந்த 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.
எதிா்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் கடும் விமா்சனத்துக்குள்ளான இவ்விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய வீட்டுரிமைச் சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என 5 அம்சங்கள் குறித்து 15 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு

மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
