எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு தொடங்கி உள்ளது. தோ்வு காலகட்டத்தில் ஏற்படும் செலவை சமாளிக்க பல்கலைக்கழகம் தரும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதையும் தோ்வுக்கு முன்னரே தருவதில்லை. விடைத்தாள் திருத்துவற்காக வழங்கப்படும் படி மிகக் குறைவாக உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

பி.இ., பி.டெக். சோ்க்கை: 2 -ஆம் நாளில் 11,345 மாணவா்கள் விண்ணப்பப் பதிவு

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

