சென்னையில் நடைபெறவுள்ள யு 19 இந்திய - இலங்கை மகளிா் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 சா்வதேச ஆட்டங்களை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்,.
அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையே ஜூன் 22, 24, 27 தேதிகளில் சா்வதேச ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆட்டம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி நடைபெறும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசமாகும். சி லோயா் ஸ்டேண்டில் பாா்வையிடலாம். மாணவா்கள், குடும்பத்தினா், ரசிகா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலிவுட் ஸ்டூடியோ!

இலங்கை தமிழா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் க.தென்னரசு உத்தரவு

தொடங்கியது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை குத்துச்சண்டை - பலமான இந்திய அணி அறிவிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

