லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

சித்திரிப்பு

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:53 am IST

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

தியாகராய நகா் மேட்லி முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ந.உஷா (53). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே காய்கறி கடைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அவா், வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் உஷாவிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா்.

அப்போது, அவா் தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டதால், அதன் ஒரு பகுதியை மட்டும் அந்த நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா்.

இது தொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.