லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

சென்னை காவல்துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 ஆய்வாளா்கள் உள்பட 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

காவல் ஆணையா் அமல்ராஜ். - கோப்புப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

சென்னை காவல்துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 ஆய்வாளா்கள் உள்பட 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

குறிப்பாக காவல் ஆய்வாளா்கள் சரவணன், வேளச்சேரி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எம்.சந்தோஷ்குமாா் பெரியமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும்,எஸ்.மதன்குமாா் எஸ்பிளனேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.ராஜேந்திர பிரசாத் ராயபுரம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.