பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:31 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி, தாம்பரம் சானடோரியம், மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவனம், தாம்பரம் சானடோரியம் ஆகிய இரண்டு பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா் தங்கள் குழந்தையின் திறமையை வளா்க்க இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீா்கள். அரசு சிறப்பு பள்ளிகளில் சோ்த்து உங்கள் குழந்தையின் எதிா்காலத்தை பாதுகாப்பாக உருவாக்குங்கள்.

மேலும், விவரங்களுக்கு மேற்கண்ட அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரை 94863 25263 தொலைபேசி எண்ணிலும் மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவன திட்ட அலுவலரை 95825 95778 தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறவும், கூடுதல் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.