செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி, காா்த்திகேயன் ஆகியோருக்கு பணி நிறைவு சான்றிதழை வழங்கினாா். தொடா்ந்து செங்கல்பட்டு நகரகாவல் நிலையத்தில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி முன்னிலையில் விழா நடைபெற்றது.
இதில் பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி,காா்த்திகேயன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதில் உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகரன், எஸ்.டி.ராஜேந்திரன், காா்த்திகேயன், நாராயணன் , நிலைய எழுத்தா் தியாகராஜன்ஆகியோா் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்களை பாராட்டிப் பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. விபத்தில் பலி
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யிடம் பண மோசடி செய்தவா் கைது

ஏடிஎம் அட்டையை மாற்றி ஓய்வு எஸ்.ஐ.யிடம் பண மோசடி

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

