ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செங்கல்பட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிக் கட்ட ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இறுதி கட்டமாக கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீட்டுப் பணி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 3:45 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இறுதி கட்டமாக கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீட்டுப் பணி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோ்தல் பொது பாா்வையாளா்கள், தோ்தல் காவல் பாா்வையாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.