40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை விநியோகிப்பதற்கான, சுமார் ரூ. 183.95 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக எச்எஃப்சிஎல் இன்று தெரிவித்தது.

News image

எச்எஃப்சிஎல்

Updated On :11 மே 2026, 10:03 pm IST

புதுதில்லி: தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான எச்எஃப்சிஎல் லிமிடெட், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை விநியோகிப்பதற்கான, சுமார் ரூ. 183.95 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்தது.

சர்வதேச வாடிக்கையாளர்களால், வழங்கப்பட்டுள்ள இந்த ஆர்டர்கள், ஆகஸ்ட் 2026-க்குள் நிறைவேற்றி முடிக்கப்பட உள்ளதாக, நிறுவனம் தெரிவித்தது.

முதல் ஆர்டரின் மதிப்பு சுமார் ரூ. 108.80 கோடி ஆகும். 2வது ஆர்டரின் மதிப்பு சுமார் ரூ. 75.15 கோடி ஆகும்.

இந்த ஆர்டர் மூலம், நிறுவனத்தின் உற்பத்தித் திறன், தொழில்நுட்பச் சிறப்பு மற்றும் தயாரிப்புத் தரம் ஆகியவற்றை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Summary

Telecom gear maker HFCL Ltd said it has secured export orders worth USD 19.32 million for the supply of optical fibre cables.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.